ரிஷிவந்தியம்: விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த திருவரங்கத்தில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.
சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த கோவிலுக்கு நடிகை சீதா காரில் வந்தார். டைரக்டர் ஜீவன், உதவியாளர் உள்பட 3 பேர் உடன் வந்தனர்.
கோவிலில் நடிகை சீதாவுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்படடது. ரங்கநாத பெருமாள், ரங்கவல்லி தாயார் சன்னதிகளுக்கு சென்று நடிகை சீதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
அவர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.
சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்த கோவிலுக்கு நடிகை சீதா காரில் வந்தார். டைரக்டர் ஜீவன், உதவியாளர் உள்பட 3 பேர் உடன் வந்தனர்.
கோவிலில் நடிகை சீதாவுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்படடது. ரங்கநாத பெருமாள், ரங்கவல்லி தாயார் சன்னதிகளுக்கு சென்று நடிகை சீதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
அவர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.