RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு 'பயங்கரமான' படம்... 2 ஹீரோயின்கள்!

From: 'விஸ்தாரம்'

POST 15/1/2014, 10:38 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு பரபரப்பான திரில் படம் உருவாகியுள்ளது. இதில் இரண்டு ஹீரோயின்கள், 3 நாயகர்கள்.

அன்னை தெரசா பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த சவரிக்காடு படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ஒரு திகில் படமாகும் என்று கூறும் இயக்குநர் எம்.என்.கிருஷ்ணகுமார், அதேசமயம், நட்பையும், காமெடியையும் வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பதாக கூறுகிறார்.

நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு 'பயங்கரமான' படம்... 2 ஹீரோயின்கள்! 05-1388916073-savarikadu-600-jpg

படத்தில் 3 பேர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அதாவது ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகியோர்தான் அந்த நாயகர்கள்.

படத்தில் 3 பேர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அதாவது ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகியோர்தான் அந்த நாயகர்கள்.

காமெடியன் பரோட்டா சூரி முக்கியப் பங்காற்றியுள்ளாராம். இவர் போக ரோபோ சங்கர், அல்வா வாசு உள்ளிட்டோரும் படத்தில் கலக்குகிறார்களாம்.

சண்முகராஜன் வன அதிகாரியாக திகிலூட்டும் விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

காடுகளுக்குள் மனதைக் கவரும் பசுமையும் இருக்கும் திகிலூட்டும், பயம் கொள்ள வைக்கும் விஷயங்களும் இருக்கும். இந்த சவரிக்காட்டில் இது இரண்டையும் கருவாக வைத்துக் கொண்டு நட்பையும், காமெடியையும் சேர்த்து பரபரப்பான படமாக்கி உள்ளேன் என்று கூறியுள்ளார் இயக்குநர். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கவர்ச்சியும் பயங்கரமாக இருக்கும் போலிருக்கே....!

நட்பையும், காமெடியையும் வைத்து ஒரு 'பயங்கரமான' படம்... 2 ஹீரோயின்கள்! 05-1388916065-savarikadu-6-600-jpg



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT