RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்.. ஏ.ஆர். ரஹ்மான்

From: 'விஸ்தாரம்'

POST 12/1/2014, 12:14 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோழிக்கோடு: எனது கே எம் இசைப் பள்ளியில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம் என்று இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்..

ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது உலகளாவிய ஒரு மொழியாகும். எனவே, அதை தழுவிக்கொள்ள ஒவ்வொரு இசைப் பிரியர்களுக்கும் உரிமை உண்டு. இந்த பள்ளியின் சர்வதேச நிர்வாகிகளிடம் கலந்துபேசி ஆலோசித்து, இங்கு கல்வி பயிலும் மாணவிகள் சென்னையில் உள்ள கே.எம்.இசைப் பள்ளியில் சேர்ந்து இசையினை பயில தேவையான அனைத்தையும் செய்வேன் என்ரார்.

ரஹ்மானின் இசைப் பள்ளியில் பலரும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SIMILAR TOPICS IN OTHER WEBSITES WITH "கேரளத்தினரும் என்னுடைய இசைப் பள்ளியில் சேரலாம்.. ஏ.ஆர். ரஹ்மான்"

-

» புதிய உற்சாகத்துடன் இசைப் பணியைத் தொடங்கினார் இளையராஜா!
SPONSORED CONTENT