சுஜா வாருணி இப்போது பென்சில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாசும், ஸ்ரீதிவ்யாவும் படிக்கும் பள்ளிக்கூடத்தின் டீச்சர் கேரக்டர்.
அதுபற்றி சுஜா கூறியதாவது:
பென்சில் படத்தை தயாரிக்கும் கம்பெனி என்னை வேறொரு படத்துக்கு ஹீரோயினா நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. அதுக்கு முன்னாடி பென்சில்ல நல்ல கேரக்டர் இருக்கு நடிக்கீறீங்களான்னு கேட்டாங்க. எனக்கும் கேரக்டர் புடிச்சிருந்தது ஒத்துக்கிட்டு நடிக்கிறேன். அப்புச்சி கிராமம்ங்ற படத்துல முக்கிய கேரக்டர்ல நடிக்கிறேன்.
இரண்டு பாட்டுகூட எனக்கு இருக்கு. ஊருக்குள் வானத்திலேருந்து விழுற எரிகல் பற்றின கதை. இதுதவிர தமிழ்ல இரண்டு படத்துலேயும், தெலுங்குல இரண்டு படத்துலேயும் நடிச்சிட்டிருக்கேன்.
இடையில சில படங்களல ஒரு பாட்டுக்கு ஆடினேன். சுஜா, இனி ஒரு பாட்டுக்கு ஆடுகிறவர் என்ற இமேஜ் வந்துடக்கூடாதுன்னு அதை நிறுத்திட்டேன். இப்போ நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன்.
நடிப்புக்காக எந்த எல்லை வரைக்கும் போவேன். சுஜா என்கிற பெயருடன் வாருணியை சேர்த்ததால் இந்த மாற்றங்கள். வாருணி என்றால் மழைக் கடவுள் என்ற அர்த்தம். என்கிறார் சுஜா வாருணி.
அதுபற்றி சுஜா கூறியதாவது:
பென்சில் படத்தை தயாரிக்கும் கம்பெனி என்னை வேறொரு படத்துக்கு ஹீரோயினா நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. அதுக்கு முன்னாடி பென்சில்ல நல்ல கேரக்டர் இருக்கு நடிக்கீறீங்களான்னு கேட்டாங்க. எனக்கும் கேரக்டர் புடிச்சிருந்தது ஒத்துக்கிட்டு நடிக்கிறேன். அப்புச்சி கிராமம்ங்ற படத்துல முக்கிய கேரக்டர்ல நடிக்கிறேன்.
இரண்டு பாட்டுகூட எனக்கு இருக்கு. ஊருக்குள் வானத்திலேருந்து விழுற எரிகல் பற்றின கதை. இதுதவிர தமிழ்ல இரண்டு படத்துலேயும், தெலுங்குல இரண்டு படத்துலேயும் நடிச்சிட்டிருக்கேன்.
இடையில சில படங்களல ஒரு பாட்டுக்கு ஆடினேன். சுஜா, இனி ஒரு பாட்டுக்கு ஆடுகிறவர் என்ற இமேஜ் வந்துடக்கூடாதுன்னு அதை நிறுத்திட்டேன். இப்போ நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன்.
நடிப்புக்காக எந்த எல்லை வரைக்கும் போவேன். சுஜா என்கிற பெயருடன் வாருணியை சேர்த்ததால் இந்த மாற்றங்கள். வாருணி என்றால் மழைக் கடவுள் என்ற அர்த்தம். என்கிறார் சுஜா வாருணி.