திருப்பூர் : மங்கள்யானைத் தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா என்ற செயற்கைகோள் ஏவப்பட உள்ளதாகவும், இதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானியும், மங்கள்யான் திட்டக்குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.