இந்தியாவில் சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் தேசிய விருதுகளுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
பாலிவுட் நட்சத்திரங்களும், திரை உலக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் தனுஷ் சிறந்த அறிமுக நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிம்பேர் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியினை பாலிவுட் திரையுலகில் ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
பாலிவுட் நட்சத்திரங்களும், திரை உலக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் தனுஷ் சிறந்த அறிமுக நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிம்பேர் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டன.