RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியதாக சீமான் மீது வழக்குப் பதிவு

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:21 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: ஹிந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சிபிசிஐடி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஹிந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசினார் என்பது சீமான் மீதான புகார். இது குறித்து ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 295,298 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT