திருவனந்தபுரம்: பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். இன்று திருவனந்தபுரத்தில் உள்ள சாகாயில் பிரதமர் சென்ற போது மானியமில்லா சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். இன்று திருவனந்தபுரத்தில் உள்ள சாகாயில் பிரதமர் சென்ற போது மானியமில்லா சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.