சென்னை : அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000க்கு உட்பட்டு ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கப்படும் எனவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் விஏஓ.,க்களுக்கு ரூ.500 வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Associated with other topics
SIMILAR TOPICS IN OTHER WEBSITES WITH "அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்:ஜெ.,"
» தேமுதிகவிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஜெ. 'பொங்கல் பரிசு'!: அதிமுகவுக்கு அழைப்பு?
» மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு: மத்திய அரசு சார்பில் இனி குழு இல்லை
» நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
» 'மவுனம் பேசியதே'... சாதனைகளை மறைத்து பழிவாங்கும் அதிமுக அரசு: மு.க. அழகிரி
» பொங்கல் பண்டிகை: தமிழக அரசு 13000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
» மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு: மத்திய அரசு சார்பில் இனி குழு இல்லை
» நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
» 'மவுனம் பேசியதே'... சாதனைகளை மறைத்து பழிவாங்கும் அதிமுக அரசு: மு.க. அழகிரி
» பொங்கல் பண்டிகை: தமிழக அரசு 13000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|
|