புதுடில்லி : சம்பள பாக்கியை உடனடியாக தர வலியுறுத்தி ஏர்இந்தியா நிறுவன விமானிகள் இன்று வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். சம்பளம் தராவிட்டால் தாங்கள் பணிக்கு செல்ல மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அவசர கூட்டமும் இன்று நடைபெற உள்ளது. கடந்த ஒன்றரை வருவதாக ஏர்இந்தியா நிறுவனம் முறையாக சம்பளம் வழங்கவில்லை என விமானிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Associated with other topics
SIMILAR TOPICS IN OTHER WEBSITES WITH "ஏர்இந்தியா விமானிகள் இன்று ஸ்டிரைக்"
|
|