சென்னை: காதலிக்கும் பெண்கள், மனைவிகள் காதலன் மற்றும் கணவரிடம் சொல்லும் பொய்கள் என்ன என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
காதலிக்கும் பெண்கள் காதலனிடமும், மனைவிகள் கணவரிடமும் பொய் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லும் பொய்களில் சிலவற்றை பார்ப்போம். (பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பொய் சொல்வதுண்டு).
பெண்கள் சொல்லும் பொய்களில் சில சுவாரஸ்யமான பொய்கள் இதோ...
காதலன் போன் பண்ண மாட்டாரா என்று பெண்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதலன் போன் செய்து என் அழைப்புக்காக வெகுநேரம் காத்திருந்தாயா என்று கேட்டால் இல்லை என்று பொய் சொல்வார்கள்.
காதல் என்பது யாருக்கும் எப்பொழுது வரும் என்று தெரியாது. இந்நிலையில் பெண்கள் காதலனிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. ஆனால் அது எப்பொழுது காதலாக மாறும் என்று தெரியாது என்பார்கள்.
காதலனுடன் வெளியே சாப்பிடச் சென்றால் எப்பொழுதும் பில் கட்டுவது என்னவோ காதலன் தான். ஆனால் நான் பில் கட்டுகிறேன், இல்லை என்றால் பாதி பணத்தையாவது தருகிறேன் என்று பெண்கள் பொய் சொல்வார்கள்.
நான் உன் மேல் ஓவராக பொசசிவாகவே இருக்க மாட்டேன். உன்னை எப்பொழுது பார்த்தாலும் நச்சரிக்க மாட்டேன் என்று பெண்கள் கூறினால் அது நிச்சயம் பொய் தான்.
காதலியோ அல்லது மனைவியோ உங்களிடம் ஏதாவது பிரச்சனையில் உங்கள் மீது தப்பே இல்லை என் மீது தான் தப்பு என்று கூறினால் அது உண்மை என்று அப்படியே நம்பிவிட வேண்டாம் ஆண்களே.
மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களும் நம் குடும்பம் தானே என்று பெண்கள் கணவரிடம் கூறினால் அது வெறும் சமாதான பேச்சு தான்.(பல நேரங்களில்)
நண்பர்கள் மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் எனக்கு பிரச்சனையே இல்லை என்று பெண் சொல்வது பொய்யாக்கும்.
காதலிக்கும் பெண்கள் காதலனிடமும், மனைவிகள் கணவரிடமும் பொய் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லும் பொய்களில் சிலவற்றை பார்ப்போம். (பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பொய் சொல்வதுண்டு).
பெண்கள் சொல்லும் பொய்களில் சில சுவாரஸ்யமான பொய்கள் இதோ...
காதலன் போன் பண்ண மாட்டாரா என்று பெண்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதலன் போன் செய்து என் அழைப்புக்காக வெகுநேரம் காத்திருந்தாயா என்று கேட்டால் இல்லை என்று பொய் சொல்வார்கள்.
காதல் என்பது யாருக்கும் எப்பொழுது வரும் என்று தெரியாது. இந்நிலையில் பெண்கள் காதலனிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. ஆனால் அது எப்பொழுது காதலாக மாறும் என்று தெரியாது என்பார்கள்.
காதலனுடன் வெளியே சாப்பிடச் சென்றால் எப்பொழுதும் பில் கட்டுவது என்னவோ காதலன் தான். ஆனால் நான் பில் கட்டுகிறேன், இல்லை என்றால் பாதி பணத்தையாவது தருகிறேன் என்று பெண்கள் பொய் சொல்வார்கள்.
நான் உன் மேல் ஓவராக பொசசிவாகவே இருக்க மாட்டேன். உன்னை எப்பொழுது பார்த்தாலும் நச்சரிக்க மாட்டேன் என்று பெண்கள் கூறினால் அது நிச்சயம் பொய் தான்.
காதலியோ அல்லது மனைவியோ உங்களிடம் ஏதாவது பிரச்சனையில் உங்கள் மீது தப்பே இல்லை என் மீது தான் தப்பு என்று கூறினால் அது உண்மை என்று அப்படியே நம்பிவிட வேண்டாம் ஆண்களே.
மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களும் நம் குடும்பம் தானே என்று பெண்கள் கணவரிடம் கூறினால் அது வெறும் சமாதான பேச்சு தான்.(பல நேரங்களில்)
நண்பர்கள் மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் எனக்கு பிரச்சனையே இல்லை என்று பெண் சொல்வது பொய்யாக்கும்.