மூன்றே மாதங்களில் தமிழ் கற்றுக் கொண்டு, சொந்தக் குரலில் பேசுவேன் என்று புது நடிகை வாணி தெரிவித்துள்ளார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' படத்தை தயாரிக்கிறது.
இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் நடித்தவர் வாணி.
அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறன்களையும் வாணிக்கு இப்போது கூடுதல் உற்சாகம்... காரணம் பிலிம் பேர் பத்திரிகை வழங்கும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை ‘ஷுட் தேசி ரொமன்ஸ்' என்னும் இவர் நடித்த இந்திப் படத்திற்கு வழங்கியுள்ளது.
இவ் விருதைப் பெற்றது குறித்து வாணி கபூர் கூறும்போது, 'சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அறிவிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த விருதுக்கும் தமிழகத்துக்கும் சம்மந்தம் உண்டு.
இன்னும் மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக் கொள்வேன். என் சொந்தக் குரலில் பேசவும் முயற்சிப்பேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' படத்தை தயாரிக்கிறது.
இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் நடித்தவர் வாணி.
அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறன்களையும் வாணிக்கு இப்போது கூடுதல் உற்சாகம்... காரணம் பிலிம் பேர் பத்திரிகை வழங்கும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை ‘ஷுட் தேசி ரொமன்ஸ்' என்னும் இவர் நடித்த இந்திப் படத்திற்கு வழங்கியுள்ளது.
இவ் விருதைப் பெற்றது குறித்து வாணி கபூர் கூறும்போது, 'சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அறிவிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த விருதுக்கும் தமிழகத்துக்கும் சம்மந்தம் உண்டு.
இன்னும் மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக் கொள்வேன். என் சொந்தக் குரலில் பேசவும் முயற்சிப்பேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.