டெல்லி: லோக்சபா தேர்தலை ஏப்ரல் 16-ந் தேதி முதல் 5 கட்டங்களாக நடத்தவும் மே 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் 5 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணைய வட்டார தகவல்களின்படியான உத்தேச தேர்தல் அட்டவணை:
முதல் கட்ட தேர்தல்: ஏப்ரல் 16-ந் தேதி (124 தொகுதிகள்)
2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22 அல்லது 23 (141 தொகுதிகள்)
3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
4-ம் கட்ட தேர்தல் மே 7 (85 தொகுதிகள்)
5-ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் மே 13 ( 86 தொகுதிகள்)
வாக்கு எண்ணிக்கை மே 16-ந் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் 5 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணைய வட்டார தகவல்களின்படியான உத்தேச தேர்தல் அட்டவணை:
முதல் கட்ட தேர்தல்: ஏப்ரல் 16-ந் தேதி (124 தொகுதிகள்)
2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22 அல்லது 23 (141 தொகுதிகள்)
3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
4-ம் கட்ட தேர்தல் மே 7 (85 தொகுதிகள்)
5-ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் மே 13 ( 86 தொகுதிகள்)
வாக்கு எண்ணிக்கை மே 16-ந் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.