பாண்டவர் பூமி படத்தில் அறிமுகமானவர் ஷமிதா. தோழா.. தோழா... தோள் கொடு தோழா... என அவர் ஆடிப்பாடிய பாடல் இப்போதும் மறக்க முடியாதது.
ஆனாலும் ஏனோ சினிமா அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு டி.வி.சீரியலுக்கு வந்து விட்டார். சிவசக்தி, வசந்தம் தொடர்களில் நடித்தவர் இப்போது பிள்ளைநிலாவில் நடித்து வருகிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
பாண்டவர் பூமி நிறைய நம்பிக்கைகள் தந்த படம். அதுக்கு பிறகு ஏனோ எனக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படவில்லை. சீரியல்கள் மூலமா என் நடிப்பு தாகத்தை தீர்த்துக்குறேன்.
இங்க நீயா நானா போட்டி கிடையாது. எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கோம். இது ஒரு தனி உலகம். எனக்குன்னு நிறைய பிரண்ட்சுங்கள டி.வி தந்திருக்கு. அதை கடைசி வரை தக்க வச்சிக்கணும் என்கிறார் ஷமிதா.
ஆனாலும் ஏனோ சினிமா அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு டி.வி.சீரியலுக்கு வந்து விட்டார். சிவசக்தி, வசந்தம் தொடர்களில் நடித்தவர் இப்போது பிள்ளைநிலாவில் நடித்து வருகிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
பாண்டவர் பூமி நிறைய நம்பிக்கைகள் தந்த படம். அதுக்கு பிறகு ஏனோ எனக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படவில்லை. சீரியல்கள் மூலமா என் நடிப்பு தாகத்தை தீர்த்துக்குறேன்.
இங்க நீயா நானா போட்டி கிடையாது. எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கோம். இது ஒரு தனி உலகம். எனக்குன்னு நிறைய பிரண்ட்சுங்கள டி.வி தந்திருக்கு. அதை கடைசி வரை தக்க வச்சிக்கணும் என்கிறார் ஷமிதா.