தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் சில நல்ல மனிதர்களால் கொண்டுவரப் பட்டது. அதை கொண்டுவந்த போது பெரிதும் கவலைப்படாத அரசு மக்கள் அச்சட்டத்தை பயன்படுத்தி அரசையே நிறுத்தி வைத்து கேள்விகேட்க ஆரம்பித்த பின்னர் இப்போது அதேஅரசு இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில், மக்களுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படத்தின் மூலம் இச்சட்டத்தைப் பற்றி சொன்னால் இன்னும் எளிதில் அது அவர்களை சென்றடையும் என்று எண்ணினார் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனுக்கண்ணன். அதன் விளைவே
இந்தப் படம். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது,
உங்களது திரையுலக வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது...?
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் மேலாண்மை முதுகலைப் படிப்பும் முடித்து விட்டு துபாயில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்... நண்பர் ஒருவர் மூலம் பெருமான் என்கிற படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானேன்...
இந்தப் படம். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது,
உங்களது திரையுலக வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது...?
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் மேலாண்மை முதுகலைப் படிப்பும் முடித்து விட்டு துபாயில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்... நண்பர் ஒருவர் மூலம் பெருமான் என்கிற படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானேன்...