RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தயாரிப்பாளருக்கு தலைவலி கொடுக்காத நடிகையாம் ப்ரியாஆனந்த்!

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:26 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சாதாரணமாக நடிகைகள் முதல் இரண்டு படங்கள் வரை ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார்கள். சினிமாவைப்பற்றிய விவரங்கள் தெரியாததால் அப்படி இருக்கும் அவர்கள், பின்னர் சக நடிகைகள் மூலம் ஒரு கதாநாயகிக்குரிய பவர் என்ன என்பதை தெரிந்து கொண்டதும் அதிரடியாக மாறி விடுவார்கள். ஆனால், அப்படி மாறிய பல நடிகைகளில் இருந்து எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் மட்டும் வித்தியாசமானவராக இருக்கிறாராம்.

அதாவது, இப்போதும் அவர் எந்த தயாரிப்பாளரிடமும் இந்த தொகையை சம்பளமாக கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அவர் வாய்விட்டு சொன்னதில்லையாம். தனக்கு அவர்களாக நிர்ணயிக்கிற சம்பளத்தைதான் வாங்குகிறாராம். அதோடு, இந்த மாதிரி நவீன வசதி கொண்ட கேரவன்தான் தனக்கு வேண்டும் என்றெல்லாம் சில நடிகைகளைப்போன்று படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளருக்கு தலைவலியை கொடுப்பதும் இல்லையாம்.

கேரவனோ, ஹோட்டல் அறையோ எதுவாக இருந்தாலும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் தங்கிக்கொள்கிறாராம். அதனால் ப்ரியா ஆனந்த்தை புக் பண்ணியிருக்கும் படாதிபதிகள் அவரை ரொம்ப பெருமையாக பேசுகிறார்கள். இந்த மாதிரி எல்லா நடிகைகளுமே இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு பாதி பிரச்னை குறைந்து விடும் என்கிறார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT