சென்னை: ஹிந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சிபிசிஐடி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஹிந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசினார் என்பது சீமான் மீதான புகார். இது குறித்து ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 295,298 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஹிந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசினார் என்பது சீமான் மீதான புகார். இது குறித்து ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 295,298 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.