தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலம் போய் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டின் வரவேற்பறையிலேயே சினிமா, சீரியல்களைப் பார்த்துவருகிறோம்.
சினிமா, சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள்,பொது அறிவு வினாவிடைகள், விவாதநிகழ்ச்சிகள் என பலவும் தொலைக்காட்சி மூலம் வீட்டிற்குள் வருவதால் அனைவரும் அதை பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சீரியல்களில் காட்சிப்படுத்தப்படும் சில நிகழ்வுகள், அருவெறுக்கத்தக்கதாகவும், ஏற்றுக்கொள்ளவே முடியாததாகவும் இருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை தொடங்கி, நாத்தனாரின் பழிவாங்கல், அண்ணியின் உள்குத்து, அக்காமகனின் சொத்துக்களை அடையத்துடிக்கும் தாய்மாமன் என பலதரப்பட்ட சம்பவங்கள் வீட்டின் வரவேற்பு அறைக்கே வருகிறது.
காலைமுதல் நள்ளிரவுவரை ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களைப் பார்ப்பதன் மூலம் குடும்ப உறவுகள் ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்து போனதோடு, உறவுகளில் விரிசல் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சினிமா, சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள்,பொது அறிவு வினாவிடைகள், விவாதநிகழ்ச்சிகள் என பலவும் தொலைக்காட்சி மூலம் வீட்டிற்குள் வருவதால் அனைவரும் அதை பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சீரியல்களில் காட்சிப்படுத்தப்படும் சில நிகழ்வுகள், அருவெறுக்கத்தக்கதாகவும், ஏற்றுக்கொள்ளவே முடியாததாகவும் இருக்கிறது. மாமியார் மருமகள் சண்டை தொடங்கி, நாத்தனாரின் பழிவாங்கல், அண்ணியின் உள்குத்து, அக்காமகனின் சொத்துக்களை அடையத்துடிக்கும் தாய்மாமன் என பலதரப்பட்ட சம்பவங்கள் வீட்டின் வரவேற்பு அறைக்கே வருகிறது.
காலைமுதல் நள்ளிரவுவரை ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களைப் பார்ப்பதன் மூலம் குடும்ப உறவுகள் ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்து போனதோடு, உறவுகளில் விரிசல் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.